தொல்பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபர் கைது - புத்தளம் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைப்பு
ட்ரோன் தொழில் நுட்ப முறை மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் கிண்ணியா விவசாயிகள்
பசுக்களை கொல்வதற்கு எதிராக ஆர்பாட்டம்
மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்த வைத்தியசாலை - சுமார் 50 மில்லியன் ரூபாவரை பொருள்சேதம்
வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது.
நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன
அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்படும்.
கணக்கியல் துறை பட்டப்படிப்பான B.Sc (Hons) in Applied Accounting Degree சர்வதேச கணக்கியல் தகைமையான ACCA வை ICST University Park, Punanai வளாகத்தில் தொடரும் அரிய வாய்ப்பு - Conducted by ACHIEVERS
டயனா கமகேவை போன்று இன்னும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளனர்.
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, வைத்தியசாலையிலேயே குழந்தையை விட்டுவிட்டு தப்பியோட்டம் #இலங்கை
இனந்தெரியாத நபரின் கைங்கர்யம் - வீடு எரிந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையில்லா சொகுசு வாகன அனுமதிப்பத்திரம் கிடைக்காது?
ஒரு முன்மாதிரியான நிகழ்வு - சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் தனது திருமணத்தை நடத்திய சகோதரர் பஸ்லான்
VIDEO > பட்டப்பகலில் நகைக்கடையில் துணிகர கொள்ளை - துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி அடாவடி
இன்று பூமியைத் தாக்கும் சூரிய காந்த புயல் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
9 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிக்குள் நொடிக்கு 451 - 615 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான புவி காந்தப் புயலால் பூமி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://awarenessact.com/severe-solar-storm-could-trigger-northern-lights-as-far-as-alabama/
அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி இன்று (10) இரவு முதல் நாளை (11) இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூமியின் வட அரைக்கோளத்தில் காந்த புயல் காரணமாக தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதற்கு முன்னாள் ஏற்பட்ட புவி காந்த புயல் பூமி மற்றும் விண்வெளியில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் பூமியைத் தாக்கிய புவி காந்த புயல் ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக ரேடியோ பிளாக் அவுட் விளைவை ஏற்படுத்தியுள்ளது.
வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்.
மகளிர் படை முகாமிற்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற குற்றத்தின் பேரில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மாங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படை முகாமிற்கு இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த குறித்த கான்ஸ்டபிள், அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
ஹமாஸுக்கு எதிரான போரில் அமெரிக்கா எமக்கு உதவி செய்யாவிட்டால் நாம் தனித்து நின்று போராடுவோம் - ஆயுதம் தராவிட்டால் எமது விரல் நகங்களால் கூட போராடுவோம் ; இஸ்ரேல் பிரதமா்
நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது - பாவனையாளர்கள் சுமார் 65 சதவீதமானோர் குடியை குறைத்தனர்.
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
அவர்களில் 192 பெண்களும் அடங்குவர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் படி இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக 64.4 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.
அதில் 26 சதவீதத்தினர் இந்த காலகட்டத்தில் மதுசாரப் பாவனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் 10 சதவீதத்தினர் மதுசாரப் பாவனை அதிகரித்திருந்ததாகவும் தகவல் வழங்கியுள்ளனர்.
புதுவருட கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பான கருத்துக்களுக்கு மதுசாரத்தின் விலை அதிகரிப்பே காரணம் என ஆய்வில் பங்கேற்ற 71.5 சதவீதமானோர் தகவல் வழங்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இது சமூகத்தில் சிறந்த போக்கை எடுத்துக்காட்டுவதாகவும், சுகாதாரத்துறையின் அதிக செலவினத்தை தவிர்க்க முடியும் எனவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.